பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு! – Kumudam
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பகுதிநேர ஆசிரிய சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார்.…
“இளநீர் விற்று கனவுகளை காப்பாற்றும் தாய்”- குடும்பத்தின் முதுகெலும்பான ‘இரும்பு மனுஷி’ | Women News (பெண்கள் செய்திகள்)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 07, 2026 12:13 PM IST Woman’s Day Special| இளநீர் விற்று பிள்ளைகளின் கனவுகளை காப்பாற்றும் தாய் இலக்கியா குறித்த மகளிர் தின சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம். + இளநீர் விற்று குடும்பத்தை தாங்கும் தாய்…
பச்சிளம் நாய்க்குட்டிகளை சுவற்றில் வீசி கொடூரமாக கொன்ற பெண்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 07, 2026 7:49 AM IST பிறந்து சில நாட்களே ஆன நாய்க்குட்டிகள், தங்களது தாயைத்தேடி குரைத்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த பெண் அந்த நாய்க்குட்டிகளை சுவற்றில் வீசி சென்ற கொடூர காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.…
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம்.. பின்னணி என்ன? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 07, 2026 6:33 AM IST அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாததால், பாமகவிற்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்புப் படம் அதிமுக – பாஜக இடையே தொகுதிப்…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்: சீறிய காளைகள் பாய்ந்து அடக்கிய வீரர்கள் – Kumudam
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து…
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: அலங்காநல்லூரில் ஸ்டாலின் அறிவிப்பு – Kumudam
மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. பாலமேடு ஜல்லிகட்டிற்காக 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக துணை முதலமைச்சர் சார்பாக ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி…
காணும் பொங்கல் கொண்டாட்டம்: சுற்றுலா தளங்களில் குடும்பத்துடன் குவிந்த மக்கள் – Kumudam
காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். பொழுதுபோக்கு மையங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மெரினா, பெசண்ட் நகர், எலியாட்ஸ்…
“ஸ்டூடண்ட் மட்டுமல்ல இனி டீச்சர்” செல்போன் கொண்டு வர தடை.! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ! – Kumudam
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மார்ச் 2026 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை தவறாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. …
“தவறு நடந்து விட்டது என மக்களிடம் விஜய் வருத்தத்தை தெரிவித்திருக்க வேண்டும்…” – சீமான் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள டெக்ஸா திரைப்படத்தின் பூஜை இன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த திரைப்பட பூஜையில் கலந்து கொண்ட பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றம்? புதிய ஆளுநராக அஜய் குமார் பல்லா நியமனம்? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 05, 2026 9:37 PM IST மணிப்பூர் ஆளுநராக இருந்துவரும் அஜய் குமார் பல்லா தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. செய்தி18 மேற்கு வங்க ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் ராஜினாமா செய்துள்ள…