கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு – Kumudam
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “24-11-25 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 25.11.25 இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.…
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிச.15 முதல் ரூ.1000 வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் – Kumudam
ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே…
அரசு பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படம் ஒளிபரப்பு செய்ய பள்ளிகல்வித்துறை உத்தரவு – Kumudam
பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் ‘காக்கா முட்டை’ எனும்…
தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி! பொதுக்கூட்டங்களில் பங்கேற்க ஏற்பாடு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 10:13 PM IST சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல்18 ஆம் தேதி தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, ஒரே நாளில் மூன்று இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். செய்தி18 திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின்…
செம்பரபாக்கம், புழல் ஏரிகளில் உபரிநீர் திறப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை – Kumudam
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதுவும் படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தென்கிழக்கு…
“நீதி கிடைக்கும் வரை வாக்கு இல்லை”… நாங்குநேரி இரட்டைக்கொலை எதிரொலி: தபால் வாக்களிக்க மறுத்த முதியவர்கள் | Tirunelveli News (திருநெல்வேலி செய்திகள்)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 11:30 AM IST நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இரட்டைக்கொலை சம்பவத்திற்கு நீதி கோரி, கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 85 வயது முதியவர் உட்பட சிலர் தபால் வாக்களிக்க மறுத்த…
சீமானுக்கு எதிரான ஐபிஎஸ் வருண்குமார் வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு – Kumudam
தமக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கச் சீமானுக்குத் தடை விதிக்கக் கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு கோரியும் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு சீமான் சார்பில்…
தொகுதி மறுவரையறைக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு… இன்று கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 7:15 AM IST வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கினால் தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறைக்கான கருப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது…
‘திமுக 75 ஆண்டுகால கட்சி… நீங்கள் லாலிபாப் சாப்பிடுகிற பேபி’… பிரேமலதா விஜயகாந்த் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 15, 2026 10:39 PM IST புதிதாக ஒரு தம்பி வந்திருக்கிறார்; முதல் அடி வைக்கும் பொழுது நீங்கள் எதிராளிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது; முதலில் வாக்கு வங்கியை நிரூபியுங்கள்; நீங்கள் அரசியலில் லாலிபாப் சாப்பிடுகின்ற சிறு குழந்தை பிரேமலதா…
உருவானது டிட்வா புயல் : அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை – Kumudam
டிட்வா புயல் சென்னைக்கு 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரியாக நியமித்துள்ளார். இது குறித்து வானிலை…