உ.பி.யின் முசாபர்நகரில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முஸ்லிம் ஒருவர் வீடு வாங்கியதை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள நை மண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிய காலனி பகுதியில் செவ்வாய்கிழமை ஒரு முஸ்லீம் நபர் அக்கம் பக்கத்தில் வீடு வாங்கியதை அடுத்து, எந்த சூழ்நிலையிலும் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற…