மின்வேலியில் சிக்கி வயதான தம்பதி பலி… முன்விரோதத்தால் திட்டமிட்டு கொலையா…? மர்மம் விலகுமா…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 29, 2026 4:44 PM IST காஞ்சிபுரம் அருகே உள்ள விஷார் கிராமத்தில் மின் வேலியில் சிக்கி வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியப்பன் – ராணி காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் வைத்த மின்…
தலைக்கேறிய போதையில் தறிகெட்ட டிரைவிங்… அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தி அட்டூழியம்… தர்ம அடி கொடுத்த மக்கள்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 24, 2026 4:14 PM IST சென்னை OMR சாலையில் தலைக்கேறிய போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஸ்கர் சென்னை ஓஎம்ஆர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி சாலையில் சென்றவர்கள் மீதும், நின்றிருந்த…
வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த தொழிலாளி… முதலாளிக்கு எமனாக மாறியதன் பின்னணி என்ன…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 19, 2026 6:39 PM IST நெல்லை மாவட்டத்தில் வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளிக்கு எமனாக தொழிலாளி மாறியதன் பின்னணி என்ன? கொலையான வனராஜ் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே இரும்புக் கம்பியால் தாக்கியதில் கடை உரிமையாளர் சிகிச்சை…
நிதி நிறுவனத்தின்மீது ரூ.10 கோடி மோசடி புகார்… பணம் மீட்கப்படுமா…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 19, 2026 9:12 PM IST கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனங்கள் நடத்தி அறுபதுக்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லைப் பகுதியில் நிதி…
கார் குடோனில் போதை பிசினஸ்… கொத்தாக சிக்கிய 100 கிலோ கஞ்சா… முக்கிய புள்ளிகளுக்கு ஸ்கெட்ச்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 19, 2026 5:58 PM IST மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உள்ள குடோனில் ஒரே நேரத்தில் 100 கிலோ கஞ்சா பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை – கஞ்சா பறிமுதல்…
இதுக்கெல்லாமா கொலை செய்வாங்க…? ஜாலியாக வந்து சரணடைந்த கொலையாளிகள்…! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
எத்தனை கொலை செய்தாலும் ஜாமினில் வந்துவிடலாம் என்கிற தைரியம்தான், சிறு சிறு சண்டைகளுக்கெல்லாம் கொலை செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. கொலை செய்து விட்டு நிதானமாக செல்லும் குற்றவாளிகள், கேஸை கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என தெனாவட்டாக வந்து சரணடையும்…
மளிகைக்கடை மீது வேன் மோதியதில் பெண் உயிரிழப்பு… ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 14, 2026 9:33 PM IST திருப்பத்தூர் மாவட்டத்தில் வேன் ஓட்டுநர் பிரேக்கிற்குப் பதில், ஆக்சிலேட்டரை அழுத்தியதால் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் மளிகைக் கடை மீது பிக்-அப் வேன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த…
கூலித் தொழிலாளி மரண வழக்கில் திருப்பம்… அடித்தே கொன்ற கும்பல்… மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 14, 2026 3:39 PM IST விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரியப்பன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே…