விரக்தியின் விளிம்பில் திமுக…புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி… இபிஎஸ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 25, 2026 9:52 PM IST மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வெற்றிக்கனியை சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மிகுந்த விழிப்புடனும், கவனமுடனும் இருக்க வேண்டுமென அதிமுகவினருக்கு அக்கட்சியின்…
எல்லை மீறும் உதயநிதி.. எகிறி அடித்த எடப்பாடி..! அதிமுக காரன் நினைத்தால்… அதிரடி எச்சரிக்கை! | If Udhayanidhi Crosses The Line In His Speech Eps Issues A Stern Warning
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் உதயநிதி. நீங்கள் பேசினால் நாங்கள் கேட்டுக்கொள்ள வேண்டுமா..? நாங்கள் பேசக்கூடாதா? இனி, எங்கள் தொண்டனே பதிலடி கொடுப்பான்” என்றார் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…