“பிரச்சாரத்திற்கு மக்கள் வரவிடாமல் தடுக்கப்பட்டனர்” – தமிழ்நாடு அரசு மீது அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 01, 2026 9:59 PM IST மதுரையில் என்.டி.ஏ. கூட்டத்திற்கு மக்கள் வரவிடாமல் திமுக அரசு முயற்சித்ததாக பியூஷ் கோயல் குற்றச்சாட்டு. செய்தி18 “மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற என்.டி.ஏ. பிரச்சாரக் கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுக்க…