சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை பெய்யும்:வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை – Kumudam
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 5 மணி நேரமாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில்…