மகா(ன்)பிரசாதம்: அம்மனுக்கு ஆயிரம் வடிவங்கள் ஏன்? – Kumudam
அம்மனுக்கு ஆயிரம் வடிவங்கள் ஏன்? -ஜெயாப்ரியன் அம்பிகை லோகமாதா என்றால், எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்? ஏன் பராசக்தி, துர்க்கை, காளி,மாரி என்று ஆளுக்கு ஒரு வடிவமாகச் சொல்லியிருக்கிறார்கள்? என்று சிலபேர் கேட்கிறார்கள். எல்லா உயிர்களுக்குமே தாயார் என்று இருந்தே ஆகவேண்டும்.…