வங்கிகளுக்கே சவால் விடும் தபால் துறை! 22 லட்சம் கோடி முதலீடு… டிஜிட்டல் மயமாகும் போஸ்ட் ஆபீஸ்!
இந்திய அஞ்சல் துறையின் 38 கோடி சேமிப்புக் கணக்குகளில் ₹22 லட்சம் கோடி குவிந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் முக்கிய நிதி மையமாக உருவெடுத்துள்ளது. மேலும், ட்ரோன்கள் மற்றும் RFID போன்ற நவீன தொழில்நுட்பங்களையும் அஞ்சல் துறை பயன்படுத்தி வருகிறது. இந்திய…