வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: திருவள்ளூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை – ஆட்சியர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 24, 2026 10:21 PM IST தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் இந்த பாதுகாப்பு அறைகள் (Strong Rooms) முறையாக சீலிடப்பட்டுள்ளன வாக்கு எண்ணிக்கை மையங்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026க்கான வாக்குப்பதிவு நேற்று…