வங்கிகளுக்கே சவால் விடும் தபால் துறை! 22 லட்சம் கோடி முதலீடு… டிஜிட்டல் மயமாகும் போஸ்ட் ஆபீஸ்!
இந்திய அஞ்சல் துறையின் 38 கோடி சேமிப்புக் கணக்குகளில் ₹22 லட்சம் கோடி குவிந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் முக்கிய நிதி மையமாக உருவெடுத்துள்ளது. மேலும், ட்ரோன்கள் மற்றும் RFID போன்ற நவீன தொழில்நுட்பங்களையும் அஞ்சல் துறை பயன்படுத்தி வருகிறது. இந்திய…
அபராதமே இல்லாத வங்கி கணக்கு!” – வீட்டிலிருந்தே 5 நிமிடத்தில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம் | Open This Zero Balance Account To Avoid Bank Minimum Balance Penalties
வங்கிச் சேவை அத்தியாவசியமாகிவிட்ட இன்றைய உலகில், வங்கிகளால் விதிக்கப்படும் மறைமுகக் கட்டணங்கள் சாமானிய மக்களின் பாக்கெட்டை பெரிதும் பாதிக்கின்றன. சராசரி மாதாந்திர இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக, எஸ்எம்எஸ் கட்டணங்கள் மற்றும் ஏடிஎம் பராமரிப்புக்காக, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான ரூபாய்கள் கணக்குகளில் இருந்து…