எண்ணெய் மட்டும் அல்ல.. பாராசிட்டமால் விலை 4 மடங்கு உயர்வு.. ஹார்முஸ் நெருக்கடியால் வந்த விளைவு
அமெரிக்க-ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் முதல் மருந்துகள் மற்றும் கருத்தடை சாதனங்கள் வரை உலகளவில் விலை உயர்ந்து, இந்தியா போன்ற நாடுகளில் பெரும் தட்டுப்பாட்டையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2026 பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா-இஸ்ரேல்…