UPI, இன்டர்நெட் பேங்கிங்கில் பணத்தை இழந்துட்டீங்களா..? இனி ரீபண்ட் கண்பார்ம்..
டிஜிட்டல் பணம் செலுத்துதல் அதிகரித்து வருவதால், ஆன்லைன் மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது. டிஜிட்டல் பணம் செலுத்துதல் அதிகரித்து வருவதால், ஆன்லைன்…
இனி சொன்னால் போதும்.. பணம் டக்குன்னு அனுப்பலாம்.. போன்பே-வின் புதிய ஏஐ அசத்தல்
போன்பே நிறுவனம், குரல் மற்றும் எழுத்து கட்டளைகள் மூலம் செயல்படும் புதிய ஏஐ தேடல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த அம்சம் பணம் அனுப்புதல், பில் கட்டுதல் போன்ற பணிகளை எளிதாக முடிக்க உதவுகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உலகில்…