வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த தொழிலாளி… முதலாளிக்கு எமனாக மாறியதன் பின்னணி என்ன…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 19, 2026 6:39 PM IST நெல்லை மாவட்டத்தில் வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளிக்கு எமனாக தொழிலாளி மாறியதன் பின்னணி என்ன? கொலையான வனராஜ் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே இரும்புக் கம்பியால் தாக்கியதில் கடை உரிமையாளர் சிகிச்சை…

இதுக்கெல்லாமா கொலை செய்வாங்க…? ஜாலியாக வந்து சரணடைந்த கொலையாளிகள்…! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

எத்தனை கொலை செய்தாலும் ஜாமினில் வந்துவிடலாம் என்கிற தைரியம்தான், சிறு சிறு சண்டைகளுக்கெல்லாம் கொலை செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. கொலை செய்து விட்டு நிதானமாக செல்லும் குற்றவாளிகள், கேஸை கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என தெனாவட்டாக வந்து சரணடையும்…

மளிகைக்கடை மீது வேன் மோதியதில் பெண் உயிரிழப்பு… ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 14, 2026 9:33 PM IST திருப்பத்தூர் மாவட்டத்தில் வேன் ஓட்டுநர் பிரேக்கிற்குப் பதில், ஆக்சிலேட்டரை அழுத்தியதால் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் மளிகைக் கடை மீது பிக்-அப் வேன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த…

பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10… அரசப் பேருந்தை சூறையாடிய குடிமகன்… நடந்தது என்ன…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 13, 2026 5:12 PM IST விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பூதேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நபர், சம்பவத்தன்று தலைக்கேறிய மது போதையில் திடீரென்று சாலையில் இறங்கி, அட்ராசிட்டியில் ஈடுபட்டார். ரகு விழுப்புரம் மாவட்டம்…

மகளுக்கு திருமணம் செய்ய முடியாத விரக்தியில் தந்தை தற்கொலை… துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்ட மகள்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

பெற்ற மகளுக்கு குறித்த நேரத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற வேதனைதான் ஒரு தந்தைக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய மன உளைச்சல். அப்படி ஒரு திருமணத்தை தனது மகளுக்கு செய்து வைக்க முடியாமல் போய்விடும்போது, தனது உயிரையே மாய்த்துக்கொண்டுவிடும் நிலைக்கு சென்றுவிடுகிறார்…

தொழிலாளி மர்ம மரணம்… கொலை என குற்றம்சாட்டும் உறவினர்கள்… மர்மம் விலகுமா…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 08, 2026 8:20 PM IST சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான பாண்டி, மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பாண்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக…

App-ல் ஏற்பட்ட பழக்கம்… கத்திமுனையில் அழைத்துச் சென்று கொள்ளை… மூவரை தட்டித் தூக்கிய போலீஸ்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 05, 2026 10:20 PM IST கோவையில் எங்கெல்லாம் கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார்கள்? என்பதை நோட்டமிட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது. கோவை வழிப்பறி கோவை மாவட்டம் சூலூர் அருகே…

ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்… பதைபதைக்க வைத்த சம்பவம்… சிசிடிவி மூலம் அம்பலமான கொடூரம்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், திடீரென வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆக்ரோஷமாக தாக்கியுள்ளனர். சாதிப்பெயரை கேட்டு தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், வாய் தகராறில் தெரிந்த நபர்களே தாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன?…

பணம் இரட்டிப்பாகும் எனக்கூறி மந்திரக்கல் பூஜை… நகை, பணம் பறிப்பு… கொடுத்த நகையை கேட்டால் கொலை மிரட்டல்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 03, 2026 9:25 PM IST மந்திரக் கற்களை வைத்து பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பெண்ணிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மந்திரக்கல் மோசடி தேனி மாவட்டத்தில் குற்றச்…

தந்தை தலையில் வெட்டிக் கொலை… உடல் அருகிலேயே படுத்து உறங்கிய மகன்… பதறிப்போன பக்கத்து வீட்டுக்காரர்கள்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:பிப்ரவரி 26, 2026 9:56 PM IST திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தையை கொலை செய்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல், உடலின் அருகிலேயே படுத்து உறங்கி இருக்கிறார் மனநிலை பாதிக்கப்பட்ட மகன். விசித்திரமான இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன? செய்தி18…

You Missed

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்
.site-info { display: none; }