“முதல்தலைமுறையினர் வேறு யாருக்கும் வாக்கை செலுத்தி வீணடிக்காமல்…” – வேண்டுகோள் வைத்த எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 21, 2026 5:38 PM IST முதல் தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார். செய்தி18 எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முதல்தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க…