ஏப்ரல் 21 முதல் 23ம் தேதி வரை தடை.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, ஏப்ரல் 21 முதல் 23 வரை 48 மணி நேரத்திற்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்பட எந்தவொரு விவரத்தையும்…
கருத்துக் கணிப்புகளுக்குத் தடை; மீறினால் 2 ஆண்டு சிறை… தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 02, 2026 10:32 PM IST தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்துவதும், அதன் முடிவுகளை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் பரப்புவதும் தடைசெய்யப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க…
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்பு… தேர்தல் ஆணையம் அதிரடி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 02, 2026 11:05 PM IST 1992-ஆம் ஆண்டு பேட்ச் சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாக மூத்த ஐபிஎஸ்…
Unique Polling Station: 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி… இந்தியாவையே வியக்க வைத்த ஆண்டிபட்டி ‘வெள்ளிமலை’ கிராமம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 20, 2026 11:15 PM IST முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த பெருமை ஆண்டிபட்டி தொகுதிக்கு உண்டு + வெள்ளிமலை தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,…
வாக்குரிமை இருக்கா? – அப்போ தேர்தல் ஆணையம் கொடுத்த முக்கிய அப்டேட் தெரிஞ்சுக்கோங்க! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 18, 2026 2:31 PM IST Assembly Election | தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல்களின் போது வாக்காளர்கள், எங்கே வாக்களிப்பது என்பது குறித்த விவரங்களை, வாக்காளர்களின் படங்களுடன்…