தமிழ்நாட்டில் ரூ.42.62 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்.. தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 18, 2026 7:40 PM IST தமிழ்நாட்டில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து 42.62 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்களைப் பறிமுதல் செய்ததாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டில் இதுவரை சுமார்…