சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு : தண்டனை 6-ம் தேதி அறிவிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள்…
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு 9 போலீசாரும் குற்றவாளிகள்: மதுரை மாவட்ட நீதிமன்றம் – Kumudam
கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கொரோனா பொது முடக்கம் அமலில் இருந்த போது, கைப்பேசி கடையை தாமதமாக அடைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, காவல் துறையினர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் இருவரும்…