சாலையில் திடீரென பாய்ந்த அரசு பேருந்து.. 8 பேர் அடுத்தடுத்து பலியான சோகம்.. சேலம் அருகே சோகம்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 20, 2026 3:11 PM IST சேலம் அருகே நேர்ந்த கோர விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான அரசு பேருந்து சேலம் அருகே நேர்ந்த கோர விபத்தில்…