வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த தொழிலாளி… முதலாளிக்கு எமனாக மாறியதன் பின்னணி என்ன…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 19, 2026 6:39 PM IST நெல்லை மாவட்டத்தில் வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளிக்கு எமனாக தொழிலாளி மாறியதன் பின்னணி என்ன? கொலையான வனராஜ் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே இரும்புக் கம்பியால் தாக்கியதில் கடை உரிமையாளர் சிகிச்சை…

கூலித் தொழிலாளி மரண வழக்கில் திருப்பம்… அடித்தே கொன்ற கும்பல்… மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 14, 2026 3:39 PM IST விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரியப்பன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே…

தொழிலாளி மர்ம மரணம்… கொலை என குற்றம்சாட்டும் உறவினர்கள்… மர்மம் விலகுமா…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 08, 2026 8:20 PM IST சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான பாண்டி, மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பாண்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக…

தந்தை தலையில் வெட்டிக் கொலை… உடல் அருகிலேயே படுத்து உறங்கிய மகன்… பதறிப்போன பக்கத்து வீட்டுக்காரர்கள்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:பிப்ரவரி 26, 2026 9:56 PM IST திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தையை கொலை செய்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல், உடலின் அருகிலேயே படுத்து உறங்கி இருக்கிறார் மனநிலை பாதிக்கப்பட்ட மகன். விசித்திரமான இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன? செய்தி18…

மதுபோதை தகராறில் முன்பகை… இளைஞரை எரித்துக் கொன்ற உறவினர்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:பிப்ரவரி 25, 2026 10:22 PM IST மது போதை தகராறில் ஏற்பட்ட முன் பகையால் இளைஞரை உறவினரே தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன் – அய்யனார் தேனி பெரியகுளம்…

2வது மனைவி வேறு நபரிடம் வீடியோ காலில் பேசியதால் ஆத்திரம்.. கணவன் செய்த கொடூர செயல்.. என்ன நடந்தது? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:பிப்ரவரி 22, 2026 8:51 PM IST திருவண்ணாமலை ஆரணி பையூர் எம்.ஜி.ஆர் நகரில் வினோத்குமார், இரண்டாவது மனைவி கவிதாவை அடித்து கொலை செய்தார்; விபத்து நாடகம் ஆடியவர் போலீசில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். செய்தி18 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி…

You Missed

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19
.site-info { display: none; }