தொழிலாளி மர்ம மரணம்… கொலை என குற்றம்சாட்டும் உறவினர்கள்… மர்மம் விலகுமா…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 08, 2026 8:20 PM IST சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான பாண்டி, மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பாண்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக…
ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்… பதைபதைக்க வைத்த சம்பவம்… சிசிடிவி மூலம் அம்பலமான கொடூரம்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், திடீரென வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆக்ரோஷமாக தாக்கியுள்ளனர். சாதிப்பெயரை கேட்டு தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், வாய் தகராறில் தெரிந்த நபர்களே தாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன?…