கூலித் தொழிலாளி மரண வழக்கில் திருப்பம்… அடித்தே கொன்ற கும்பல்… மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 14, 2026 3:39 PM IST விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரியப்பன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே…