பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10… அரசப் பேருந்தை சூறையாடிய குடிமகன்… நடந்தது என்ன…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 13, 2026 5:12 PM IST விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பூதேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நபர், சம்பவத்தன்று தலைக்கேறிய மது போதையில் திடீரென்று சாலையில் இறங்கி, அட்ராசிட்டியில் ஈடுபட்டார். ரகு விழுப்புரம் மாவட்டம்…