வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த தொழிலாளி… முதலாளிக்கு எமனாக மாறியதன் பின்னணி என்ன…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 19, 2026 6:39 PM IST நெல்லை மாவட்டத்தில் வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளிக்கு எமனாக தொழிலாளி மாறியதன் பின்னணி என்ன? கொலையான வனராஜ் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே இரும்புக் கம்பியால் தாக்கியதில் கடை உரிமையாளர் சிகிச்சை…