App-ல் ஏற்பட்ட பழக்கம்… கத்திமுனையில் அழைத்துச் சென்று கொள்ளை… மூவரை தட்டித் தூக்கிய போலீஸ்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 05, 2026 10:20 PM IST கோவையில் எங்கெல்லாம் கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார்கள்? என்பதை நோட்டமிட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது. கோவை வழிப்பறி கோவை மாவட்டம் சூலூர் அருகே…