இதுக்கெல்லாமா கொலை செய்வாங்க…? ஜாலியாக வந்து சரணடைந்த கொலையாளிகள்…! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
எத்தனை கொலை செய்தாலும் ஜாமினில் வந்துவிடலாம் என்கிற தைரியம்தான், சிறு சிறு சண்டைகளுக்கெல்லாம் கொலை செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. கொலை செய்து விட்டு நிதானமாக செல்லும் குற்றவாளிகள், கேஸை கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என தெனாவட்டாக வந்து சரணடையும்…