7 ஊர்களில் வெப்ப அலை.. நெல்லையில் ஜில் மழை.. அக்னி நட்சத்திரத்தில் எப்படி இருக்கும்? வானிலை சொல்வதென்ன? – Kumudam
தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகபட்ச…
கொளுத்தும் வெயிலுக்கு இடையே கோடை மழை.. கூடவே வீசும் வெப்ப அலை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் – Kumudam
தமிழ்நாட்டில் காலை 7 மணிக்கே சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்து விடுகிறது. வட மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் கடும் வெப்பம் பதிவாகி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கோடை மழையும் பெய்து மக்களின் மனங்களை குளிர்வித்து வருகிறது. கடந்த 24 மணி…
ஒரே மேக மூட்டமா இருக்கே.. இன்று எங்கெல்லாம் மழை வரும்? யாருக்கெல்லாம் குடை அவசியம்?.. – Kumudam
தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கொளுத்தி வரும் நிலையில், படிப்படியாக வெப்பத்தின் அளவும் குறைந்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகம், புதுவையில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக…
நீலகிரி, கோவை, திருப்பூரில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே! – Kumudam
சென்னை: தமிழகத்தில் நாளைய தினம் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய…
பகலில் சுட்டெரிக்கும் வெயில்.. மாலையில் ஜில்லென்று பெய்யும் மழை.. எச்சரிக்கும் வானிலை மையம் – Kumudam
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்,புழல் ARG (திருவள்ளூர்) 5, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) , மேற்கு தாம்பரம்_SIT ARG…
கோவை,நீலகிரி,திருப்பூரில் அடி வெளுக்கப்போகும் மழை.. ரெயின் கோட் இல்லாம வெளியே போகாதீங்க – Kumudam
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்த பின்னரும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரங்களில் சுள்ளென்று வெயிலடித்தாலும் இரவு நேரங்களில் ஜில்லென்று குளிர் காற்று வீசி மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று முதல் 29ஆம் தேதி…
தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதல்..தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. உஷார் மக்களே! – Kumudam
சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…
சென்னையில் இடியோட மழை இருக்கு.. குடையோட வெளியே போங்க.. எச்சரிக்கும் வானிலை மையம் – Kumudam
தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் சுள்ளென்று வெயில் அடித்தாலும் மாலை நேரங்களில் ஜில்லென்று மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றைக்கும் நீடிக்கும் என்று சென்னை வானிலை…
கொட்டித்தீர்க்கும் தென்மேற்கு பருவமழை.. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்.. நிரம்பி வழியும் அணைகள் – Kumudam
கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் வட்டாரத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார். கோவை…
7 நாட்களுக்கு மழை இருக்கு.. ரெயின் கோட் இல்லாம வெளியே போகாதீங்க.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் – Kumudam
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு…