நீலகிரியில் கனமழை நீடிக்கும்.. உஷார் மக்களே.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் – Kumudam
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28 செமீ மழை பதிவாகியுள்ளது. கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…