Kadambur Raju Says That O Panneerselvam Who Worked Against Jayalalithaa In 1989 | 1989ல் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் ஓபிஎஸ்
ஓ பன்னீர்செல்வம் சமீபத்திய செய்தி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார். அப்போது, எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆன்மா ஒரு காலமும் ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்காது. அதற்காக நிச்சயம் அவருக்கு தண்டனை உண்டு. என்னுடைய அரசியல் லாபத்திற்காக திமுகவிற்கு செல்கிறேன் என்று…