தலையங்கம்: கூட்டணி ஆட்சி நல்லதா? – Kumudam
தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமையலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அதிகாரப் பங்கீடு கோரிக்கைகளால் குதிரைப்பேரம் மற்றும் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு மாநில நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இன்று வரை ஒரு கட்சிக்கே முழுமையான ஆட்சி அதிகாரத்தைத் தங்கள்…
பங்காளிகள் சமாதானத்தில் பலியான தர்மம்..! கழுத்தறுத்த அதிமுக-வுக்குப் பாடம்..! டாக்டர். திருப்பதியின் திருப்பத்தூர் சபதம்..!
‘ ‘திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்தை விட, தன் கட்சிக்காரரே வளர்ந்துவிடக்கூடாது என்ற கே.சி.வீரமணியின் ‘குள்ளநரித் தனமான’ பயமே இந்த வாய்ப்பு மறுப்புக்குக் காரணம் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.’’ அரசியல் என்பது கொள்கைக்கான களம் என்பதைத் தாண்டி, இன்று அது ‘நயவஞ்சகத்தின்…
அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள்: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு சென்னை தொகுதி; இபிஎஸ் அறிவிப்பு
ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி தி.மு.க – அ.தி.மு.க என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த நிலையில், இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப்…
“வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில்..” – சிவி சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம்! |”Shameless in a public meeting..” – Actors’ Association condemns CV Shanmugam!
விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து நடந்து வரும் பாலியல் குற்றங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தாமல் தவறியதாக, திமுக அரசைக் கண்டித்து இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. இங்கு, சி.வி.சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத்…
திருச்சி: “இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை” – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் | Trichy: “There is no shortage of gas cylinders in India” – Union Minister Piyush Goyal
திருச்சியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க மாநிலத்…
Kadambur Raju Says That O Panneerselvam Who Worked Against Jayalalithaa In 1989 | 1989ல் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் ஓபிஎஸ்
ஓ பன்னீர்செல்வம் சமீபத்திய செய்தி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார். அப்போது, எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆன்மா ஒரு காலமும் ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்காது. அதற்காக நிச்சயம் அவருக்கு தண்டனை உண்டு. என்னுடைய அரசியல் லாபத்திற்காக திமுகவிற்கு செல்கிறேன் என்று…