19 மாவட்டங்களில் கனமழை… ஒருவாரம் நீடிக்குமா? வானிலை ஆய்வு மையம் சொல்வதுஎன்ன? – Kumudam
இதுதொடர்பாக, அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. • மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. • தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு…
வலுவடைந்தது தாழ்வு மண்டலம்.. எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – முழு விவரம் – Kumudam
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம்…
டிசம்பர் 29-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – Kumudam
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: நாளை (நவ.,27) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். நவ.,28ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை கனமழை பெய்யும் என்றும்,…
டிச 18-ம் தேதி வரை பனிமூட்டம் காணப்படும் : வானிலை ஆய்வு மையம் – Kumudam
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாளை 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.…
வடகிழக்கு பருவமழை விலகியது: ஆனால் பனிமூட்டம் தொடரும், வானிலை ஆய்வு மையம் – Kumudam
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை வறண்ட…
காலையில் பனிமூட்டம் அதிகரிக்கும், மழை பெய்யவும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் – Kumudam
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கையில்: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு, கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே சமயம், குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை உள்பட 14 மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும்:வானிலை ஆய்வு மையம் – Kumudam
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது. வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில்…