கோவை,நீலகிரி,திருப்பூரில் அடி வெளுக்கப்போகும் மழை.. ரெயின் கோட் இல்லாம வெளியே போகாதீங்க – Kumudam
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்த பின்னரும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரங்களில் சுள்ளென்று வெயிலடித்தாலும் இரவு நேரங்களில் ஜில்லென்று குளிர் காற்று வீசி மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று முதல் 29ஆம் தேதி…