ஒரே மேக மூட்டமா இருக்கே.. இன்று எங்கெல்லாம் மழை வரும்? யாருக்கெல்லாம் குடை அவசியம்?.. – Kumudam
தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கொளுத்தி வரும் நிலையில், படிப்படியாக வெப்பத்தின் அளவும் குறைந்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகம், புதுவையில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக…
அக்னி முடியும் முன்னே ஜோராகத் தொடங்கப்போகும் தென்மேற்கு பருவமழை.. ஜில் நியூஸ் சொன்ன வானிலை மையம் – Kumudam
இந்தியாவில் அதிக அளவு மழைப்பொழிவு கொடுக்கக்கூடியது தென்மேற்குப் பருவமழை. ஆண்டு தோறும் ஜூன் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் வரை 4 மாதங்களுக்கு தென்மேற்குப் பருவ மழை நீடிக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ஆம் தேதி தெற்கு…
தேனி,விருதுநகர்,தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்.. உஷார் மக்களே..கொட்டித்தீர்க்கப்போகும் கோடை மழை – Kumudam
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. கோடை வெப்பம் சுட்டெரித்த பல ஊர்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து. குறிப்பாக பகல் வேளைகளில் 100…
நீலகிரி, கோவைக்கு மீண்டும் மிக கனமழை அலெர்ட்.. ரெயின் கோட் இல்லாம வெளியே வராதீங்க மக்களே – Kumudam
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் 21ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வ மையம் அறிவித்துள்ளது. 22ஆம் தேதி…
கோவை,நீலகிரி,திருப்பூரில் அடி வெளுக்கப்போகும் மழை.. ரெயின் கோட் இல்லாம வெளியே போகாதீங்க – Kumudam
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்த பின்னரும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரங்களில் சுள்ளென்று வெயிலடித்தாலும் இரவு நேரங்களில் ஜில்லென்று குளிர் காற்று வீசி மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று முதல் 29ஆம் தேதி…
கொட்டித்தீர்க்கும் தென்மேற்கு பருவமழை.. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்.. நிரம்பி வழியும் அணைகள் – Kumudam
கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் வட்டாரத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார். கோவை…