பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை… – Kumudam
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கோவை, மதுரை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், பேரூர், மாதம்பட்டி, பூலுப்பட்டி, ஆலந்துறை, தொண்டாமுத்தூர், விராலியூர், நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு கன மழை…
கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? – Kumudam
அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 17ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு…