தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதல்..தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. உஷார் மக்களே! – Kumudam
சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…