சுட்டெரிக்கும் வெயில்! தமிழகத்தில் கனமழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.. எந்தெந்த இடங்களில்?
தமிழகத்தில் தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வரும் நாட்களில் 2 முதல் 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.. 26 மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த அவரச கடிதம்.. – Kumudam
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காலை வேளைகளில் வெயில் சுட்டெரித்தும், பிற்பகலில் மழை பெய்தும்…
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தலைமைச் செயலாளரிடம் இருந்து பறந்த கடிதம்! – Kumudam
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5:30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இதனை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வட தமிழ்நாடு மற்றும் அதனை…
30 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை… வெள்ளத்தில் தத்தளிக்கும் மதுரை மாநகரம் – Kumudam
70 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மதுரை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது… வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை மாநகர் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி முதல் மாலை 5:30…