’வடகிழக்கு பருவமழை.. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதுதான்..’ – விளக்கும் துணைமுதல்வர் உதயநிதி – Kumudam
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…