இன்று முதல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! – Kumudam
நேற்றிரவு முதல் சென்னை உட்பட அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இது இன்னும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முக்கியமாக அக்.17 அல்லது 18ம் தேதி மழையின் தாக்கம் அதிகம்…
டெஸ்ட் மேட்ச் ஆட காத்திருக்கும் மழை… வெதர்மேன் கொடுத்த அப்டேட்..! – Kumudam
நேற்றிரவு முதல் சென்னை உட்பட அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இது இன்னும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முக்கியமாக அக்.17 அல்லது 18ம் தேதி மழையின் தாக்கம் அதிகம்…
தொடர்ந்து பெய்த மழை.. அணைகளின் நிலவரம் என்ன? – Kumudam
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில்…
”குறை சொல்லி கூவுகின்ற கூச்சலுக்கு…” வசனம் மூலம் அமைச்சர் கொடுத்த பதில் – Kumudam
சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு பால், ரஸ்க் உள்ளிட்ட மழை நிவாரண பொருட்களை அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார். பின்னர் பாரிமுனையில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “மழை ஏற்பட்ட தினம்…
அதிகாலயில் கொட்டித் தீர்த்த கனமழை… – Kumudam
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. வடகிழக்குப் பருவழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 14-ம் தேதி இரவு முதல் சென்னையில் கனமழை பெய்தது. இதனால், நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக…
19 மாவட்டங்களில் கனமழை… ஒருவாரம் நீடிக்குமா? வானிலை ஆய்வு மையம் சொல்வதுஎன்ன? – Kumudam
இதுதொடர்பாக, அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. • மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. • தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு…