அச்சச்சோ.. திடீரென உள்வாங்கிய கடல்.. அச்சமடைந்த மீனவர்கள்.. – Kumudam
திருப்பாலைக்குடியில் 1 கிமீ தூரம் கடல் உள்வாங்கியதால் 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றது. ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை கடலோரக் பகுதியான திருப்பாலைக்குடியில் சுமார் 1கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது. இதனால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட…
மழைக்காக லீவு கேள்விப்பட்டிருப்போம்..வெயிலுக்காக 4 நாள் லீவாம்.. எங்க தெரியுமா? – Kumudam
கடும் வெயில் காரணமாக அசாம் தலைநகர் கவுகாத்தியில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாத்ரூமிற்கு போய் குழாயை திறந்து விட்டாலே தண்ணீர் தகிக்கிறது. இது புரட்டாசியா சித்திரை மாத அக்னி நட்சத்திர காலமா என்ற சந்தேகம் பலருக்கும் எழும் அளவிற்கு…