தமிழகம் முழுவதும் கியூ.ஆர் கோர்டுன் பூத் சிலிப் வழங்கும் பணி நாளை துவக்கம் – Kumudam
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளுக்கு 4032 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் வழங்கும் பணி நாளை முதல் தொடங்க உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே…