காற்றழுத்து தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் கொட்டித்தீர்த்த மழை… – Kumudam
காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையில் அதிகாலை காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை…