முரசொலி அறக்கட்டளை தொடர்பான வழக்கு… சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 27, 2026 1:36 PM IST முரசொலி அறக்கட்டளையால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் விளம்பரம் என்ற பெயரில் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் முரசொலி அறக்கட்டளை சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும் அது…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கே.என்.நேருவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!
KN Nehru: அமைச்சர் கே.என் நேரு துறையில் வேலைவாய்ப்பு நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அடுத்தடுத்து கடிதம் அனுப்பியது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு துறையில் வேலைவாய்ப்பு நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும்,…