மகா(ன்) பிரசாதம்: பட்டுக்கு ஆசைப்படலாமா? – Kumudam
மகா(ன்)பிரசாதம்: பட்டுக்கு ஆசைப்படலாமா? – ஜெயாப்ரியன் பட்டு என்றால் பெண்களுக்குப் பிடிக்கும். பாலியஸ்டர் என்றால் ஆண்களுக்குப் பிடிக்கும்! எந்த மாதிரியான துணியில் உடை அணிவது சிறந்தது? இதோ பரமாசார்யார் சொல்வதைக் கேளுங்கள். “இந்த உலகத்துல எல்லாருக்குமே வஸ்திரம் உடுத்திக்கறதுன்னு வழக்கம் ஆகிடுத்து.…
மகா(ன்)பிரசாதம்: இந்துக்களின் அடையாளம்! – Kumudam
மகா(ன்)பிரசாதம்: இந்துக்களின் அடையாளம்! ஜெயாப்ரியன் “சுவாமி, நாம எல்லாம் இந்துக்கள் இந்துக்கள்னு சொல்லிக்கொள்றோமே, இந்துக்களுக்குன்னு தனிப்பட்ட அடையாளம் ஏதாவது இருக்கிறதா?’’ இப்படி ஒரு கேள்வியை மகாபெரியவரிடம் கேட்டார் ஒரு வி.ஐ.பி. அவருக்கு மகான் சொன்ன பதில் என்ன தெரியுமா? “ஒவ்வொரு மதத்துக்காராளுக்கும்…
மகா(ன்)பிரசாதம்: கங்கா ஸ்நானம்! – Kumudam
மகா(ன்)பிரசாதம்: கங்கா ஸ்நானம்! -ஜெயாப்ரியன் தீபாவளியன்னிக்கு கங்கா ஸ்நானம் செய்யறது, மகோன்னத புண்ணியம்னு புராணங்கள் சொல்றது. அன்னிக்கு எந்த ஜலத்துல நீராடினாலும் அதுல கங்கை ஆவிர்பவிச்சு இருக்கறதா ஐதிகம். அதேசமயம் கங்கை தீர்த்தத்துலயே ஸ்நானம் செய்யறதுங்கறது வேற. ரெண்டுமே விசேஷம்தான்னாலும், ரெண்டாவது…
மகா(ன்)பிரசாதம்: கோலம் ஏன் போடணும்? – Kumudam
மகா(ன்)பிரசாதம்: கோலம் ஏன் போடணும்? -ஜெயாப்ரியன் வேத சாஸ்த்ரங்கள் எதையும் காரணமோ காரியமோ இல்லாம சொல்றதில்லை. ஆனா, அதைத் தெரிஞ்சுக்காததாலதான் பலரும் கடைபிடிக்கம விட்டு, காலப்போக்குல அப்படியே மறந்துடறா. உதாரணமா எடுத்துண்டா, வாசல் பெருக்கி கோலம் போடறதைச் சொல்லலாம். மேலாகப் பார்த்தா,…
மகா(ன்)பிரசாதம்: விழித்திரு வெளிச்சம் வரும்! – Kumudam
மகா(ன்)பிரசாதம்: விழித்திரு வெளிச்சம் வரும். -ஜெயாப்ரியன் நம்முடைய சாஸ்திரங்களிலே மந்திரங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு படிப்புக்கும் தரப்பட்டிருக்கிறது. அதுவும் காலங்கார்த்தாலே எழுந்து சரஸ்வதியைக் கும்பிட்டுவிட்டுப் படிக்கவேண்டும். அப்படிச் செய்தால், மனசுக்குள்ளே பாடங்கள் நன்றாகப் பதியும் என்று சொல்லியிருக்கிறது. …
மகா(ன்)பிரசாதம்: அம்மனுக்கு ஆயிரம் வடிவங்கள் ஏன்? – Kumudam
அம்மனுக்கு ஆயிரம் வடிவங்கள் ஏன்? -ஜெயாப்ரியன் அம்பிகை லோகமாதா என்றால், எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்? ஏன் பராசக்தி, துர்க்கை, காளி,மாரி என்று ஆளுக்கு ஒரு வடிவமாகச் சொல்லியிருக்கிறார்கள்? என்று சிலபேர் கேட்கிறார்கள். எல்லா உயிர்களுக்குமே தாயார் என்று இருந்தே ஆகவேண்டும்.…