மகா(ன்) பிரசாதம்: பட்டுக்கு ஆசைப்படலாமா? – Kumudam
மகா(ன்)பிரசாதம்: பட்டுக்கு ஆசைப்படலாமா? – ஜெயாப்ரியன் பட்டு என்றால் பெண்களுக்குப் பிடிக்கும். பாலியஸ்டர் என்றால் ஆண்களுக்குப் பிடிக்கும்! எந்த மாதிரியான துணியில் உடை அணிவது சிறந்தது? இதோ பரமாசார்யார் சொல்வதைக் கேளுங்கள். “இந்த உலகத்துல எல்லாருக்குமே வஸ்திரம் உடுத்திக்கறதுன்னு வழக்கம் ஆகிடுத்து.…
மகா(ன்)பிரசாதம்: வெற்றி நிச்சயம்! – Kumudam
மகா(ன்)பிரசாதம்: வெற்றி நிச்சயம்! – ஜெயாப்ரியன் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் வரும்போதே அது மற்றவர்கள் தோல்வி அடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பாகவும் ஆகிவிடுகிறது அல்லவா? அப்படியானால் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் சரியா? தவறா? இதற்கு மகாபெரியவா எதாவது சொல்லியிருக்கிறாரா? என்று…
மகா(ன்)பிரசாதம்: இந்துக்களின் அடையாளம்! – Kumudam
மகா(ன்)பிரசாதம்: இந்துக்களின் அடையாளம்! ஜெயாப்ரியன் “சுவாமி, நாம எல்லாம் இந்துக்கள் இந்துக்கள்னு சொல்லிக்கொள்றோமே, இந்துக்களுக்குன்னு தனிப்பட்ட அடையாளம் ஏதாவது இருக்கிறதா?’’ இப்படி ஒரு கேள்வியை மகாபெரியவரிடம் கேட்டார் ஒரு வி.ஐ.பி. அவருக்கு மகான் சொன்ன பதில் என்ன தெரியுமா? “ஒவ்வொரு மதத்துக்காராளுக்கும்…
மகா(ன்)பிரசாதம்: கங்கா ஸ்நானம்! – Kumudam
மகா(ன்)பிரசாதம்: கங்கா ஸ்நானம்! -ஜெயாப்ரியன் தீபாவளியன்னிக்கு கங்கா ஸ்நானம் செய்யறது, மகோன்னத புண்ணியம்னு புராணங்கள் சொல்றது. அன்னிக்கு எந்த ஜலத்துல நீராடினாலும் அதுல கங்கை ஆவிர்பவிச்சு இருக்கறதா ஐதிகம். அதேசமயம் கங்கை தீர்த்தத்துலயே ஸ்நானம் செய்யறதுங்கறது வேற. ரெண்டுமே விசேஷம்தான்னாலும், ரெண்டாவது…
மகா(ன்)பிரசாதம்: கோலம் ஏன் போடணும்? – Kumudam
மகா(ன்)பிரசாதம்: கோலம் ஏன் போடணும்? -ஜெயாப்ரியன் வேத சாஸ்த்ரங்கள் எதையும் காரணமோ காரியமோ இல்லாம சொல்றதில்லை. ஆனா, அதைத் தெரிஞ்சுக்காததாலதான் பலரும் கடைபிடிக்கம விட்டு, காலப்போக்குல அப்படியே மறந்துடறா. உதாரணமா எடுத்துண்டா, வாசல் பெருக்கி கோலம் போடறதைச் சொல்லலாம். மேலாகப் பார்த்தா,…