சென்னை உள்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை – Kumudam
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: நாளை மறுநாள் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை – Kumudam
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழகம் – இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர்,…
வரும் நாட்களில் மழை படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல் – Kumudam
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், 27-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும். 28-01-2026 முதல் 30-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பனிமூட்டம் தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல் – Kumudam
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை முதல் 31-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். திருவள்ளூர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை…
பிப் 6- வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புது அப்டேட் – Kumudam
தமிழகத்தில் இன்று முதல் வரும் பிப்.04 ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.அதேபோல், இன்றும் நாளையும் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில்…
காலையில் பனிமூட்டம் அதிகரிக்கும், மழை பெய்யவும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் – Kumudam
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கையில்: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு, கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே சமயம், குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
“ஹனிமூன் பீரியட் முடிந்து விட்டது” இனி வெயில் கொளுத்தும்:வானிலை ஆய்வு மையம் அப்டேட் – Kumudam
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,…
வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அலார்ட் – Kumudam
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில்…
சென்னை உள்பட 14 மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும்:வானிலை ஆய்வு மையம் – Kumudam
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது. வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில்…
மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு, 15-ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் வார்னிங் – Kumudam
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு…