தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு கல்தா: புதிய தலைவர் ரேஸில் முந்துவது யார் ? – Kumudam



நடந்து முடிந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் குறைந்​த​பட்​சம் 35 தொகு​தி​களிலா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார். இதற்காக தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டது.

ஆனால் ப.சிதம்​பரத்தை கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்​குள் கொண்​டு​ வந்​து, வெறும் 28 இடங்​களுக்கு அகில இந்​திய தலை​மையை செல்வபெருந்தகை ஒப்​புக்​கொள்ள வைத்​தார். இதில் ராகுல் காந்​திக்​குத் தனிப்​பட்ட முறை​யில் பெரிய வருத்​தம் உண்​டு. தொடர்ந்து வேட்​பாளர் தேர்​விலும் தனது ஆதர​வாளர்​களுக்கே செல்​வப்​பெருந்​தகை முக்​கி​யத்​து​வம் கொடுத்​தது பெரும் சர்ச்​சை​யானது.

அதுமட்டுமின்றி, பிரச்​சா​ரக் கூட்​டம் ஒன்​றில் ராகுல் காந்​தி​யின் பேச்​சைத் தவறாக மொழிபெயர்த்​தது என செல்​வப்​பெருந்​தகை மீது ராகுல்காந்தி கடும் கோபத்தில் உள்ளார். இதையெல்​லாம் கவனத்​தில் கொண்​டு​தான் புதிய தலை​வரை நியமிக்க டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவுக்கு வந்​துள்ளது. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு தலைவர் பதவியிலிருந்து கல்தா கொடுக்க தலைமை முடிவு செய்துவிட்டது.

ஆனால், ஏற்​கெனவே மாநிலத் தலை​வர் பதவி​யில் இல்​லாத புதி​ய​வர்​களை நியமிக்​கவே ராகுல்காந்தி விரும்​பு​கிறார். இதனால் தலை​வர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, மாணிக்​கம் தாகூர், செல்​ல​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோர் டெல்லியில் காய் நகர்த்த தொடங்கியுள்ளனர்.  முன்​னாள் தலை​வர்​கள் திரு​நாவுக்​கரசர், கே.எஸ் அழகிரி, தங்​க​பாலு போன்​றவர்​களும் வாய்ப்பை எதிர்​பார்த்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.



Thank You

Related Posts

குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா? | Can we give potatoes to children every day?

உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மிகக் குறைவு. ஆனால், அதே நேரம் அதில் நிறைய கலோரிகளும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளும் உள்ளன. உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்குதான் வேண்டுமென அடம்பிடிப்பதாகச் சொல்வதால், அவர்களுக்கு சாதத்தின் அளவைக் குறைத்துக்கொண்டு, உருளைக்கிழங்கு சேர்த்துக்கொடுத்து கலோரிகளை பேலன்ஸ் செய்யலாம். உருளைக்கிழங்கை நீங்கள் எந்த வடிவில் சமைத்துக்கொடுக்கிறீர்கள் என்பது…

சூறாவளி தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு ஓய்வு: ஸ்டாலின் கொடைக்கானல், உதயநிதி துபாய் – Kumudam

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 85.15 சதவிகித வாக்குகள் பதிவாகின. தமிழக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். வெய்யிலின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு கல்தா: புதிய தலைவர் ரேஸில் முந்துவது யார் ? – Kumudam

  • By admin
  • April 28, 2026
  • 11 views
தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு கல்தா: புதிய தலைவர் ரேஸில் முந்துவது யார் ? – Kumudam

`படையப்பா’ பெயர் படை, சொறி என கிண்டல் செய்வார்கள் என ரவிக்குமார் தயங்கினார்: ரஜினிகாந்த்  – Kumudam

  • By admin
  • April 28, 2026
  • 5 views
`படையப்பா’ பெயர் படை, சொறி என கிண்டல் செய்வார்கள் என ரவிக்குமார் தயங்கினார்: ரஜினிகாந்த்  – Kumudam

மத்தியப் பிரதேசத்தை ஆராயுங்கள்: இந்தியாவின் இதயப் பகுதிக்கான நுழைவாயில் – TN செய்திகள்

  • By admin
  • April 28, 2026
  • 6 views
மத்தியப் பிரதேசத்தை ஆராயுங்கள்: இந்தியாவின் இதயப் பகுதிக்கான நுழைவாயில் – TN செய்திகள்

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – Kumudam

  • By admin
  • April 28, 2026
  • 3 views
தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – Kumudam

19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மிக மோசமான சாதனைக்கு ஆளான டெல்லி கேபிட்டல்ஸ்

  • By admin
  • April 28, 2026
  • 7 views
19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மிக மோசமான சாதனைக்கு ஆளான டெல்லி கேபிட்டல்ஸ்

பணம் பிரிப்பதில் தகராறு? பாஜக நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல்… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 28, 2026
  • 9 views
பணம் பிரிப்பதில் தகராறு? பாஜக நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல்… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }