Flash News

துபாய் ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்


துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் ஆர்தர் ரின்டர்நெக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதுகிறார்.



Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *